காவிரியின் குறுக்கே

img

காவிரியின் குறுக்கே மேலும் 3 தடுப்பணைகள்

மழை வெள்ளக் காலங்களில் வெளியேறும் உபரி நீர் கடலில் கலப்பதை தடுப்பதற்காக, காவிரியின் குறுக்கே மேலும் 3 இடங்க ளில் தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

;